Don't Miss!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனுஷ் போன்று புதிய அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா: ரஜினி பெருமை
சென்னை: தனது மூத்த மகள் எழுதிய புத்தகம் வெளியானதை நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் உள்ளார்.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய வாழ்வில் நடந்தவற்றை ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருக்கும் அனுபவத்தை ஐஸ்வர்யா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ரஜினி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் மகள் ஐஸ்வர்யா முதல்முதலாக எழுதிய #StandingOnAnAppleBox புத்தகம் வாசகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்... கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
I hope readers will like my daughter @ash_r_dhanush 's first venture as a writer #StandingOnAnAppleBox ... god bless pic.twitter.com/3MqyVSIYjO
— Rajinikanth (@superstarrajini) December 16, 2016
சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், பரதநாட்டிய கலைஞராக இருந்து வரும் ஐஸ்வர்யா தற்போது எழுத்தாளர் அவதாரமும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.