Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஷாலுக்கு 'நோ' சொல்லிட்டு ரெட்டி மகள் திருமண விழாவில் ஆடிய நடிகை: சம்பளம் ரூ.1 'சி'
பெங்களூர்: சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டி மகளின் திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனமாடியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததால் மக்கள் சில்லரை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சுரங்க மாபியா ஜனார்தன ரெட்டியின் மகளுக்கு பெங்களூரில் ரூ.500 கோடி செலவில் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமண விழாவில் பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளனர்.
|
ராகுல் ப்ரீத் சிங்
தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட திருமண விழாவில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடனம் ஆடியுள்ளார். இந்த விழாவில் ஆட அவருக்கு ரூ.1 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங் படம் ஒன்றுக்கு ரூ.1 கோடி வாங்குகிறார். அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை நேற்று ஒரு நாளில் சம்பாதித்துவிட்டார்.
ஷூட்டிங்
ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில் ரெட்டி வீட்டு திருமண விழாவில் ஆட நாடு திரும்பினாராம்.
பிரம்மானந்தம்
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் ரெட்டி வீட்டு விழாவில் கலந்து கொண்டார். தெலுங்கு நடிகர்கள் ராணா மற்றும் ரவிதேஜா ரெட்டி வீட்டு விழாவுக்கு வர மறுத்துவிட்டனர்.