Don't Miss!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜயகாந்த் குடும்பத்தார் மாற்றி மாற்றி 'ஐடியா'.. ஓட்டம் பிடித்த சகாப்தம் இயக்குனர்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளை மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் சகாப்தம் படத்தின் இயக்குனர் சந்தோஷ்குமார் ராஜன் கேப்டனின் தொல்லை தாங்க முடியாமல் படப்பிடிப்பில் இருந்து ஓட்டம் பிடித்துவிட்டாராம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அப்பா வழியில் ஹீரோவாகியுள்ளார். இந்த படத்தை புதுமுகமான சந்தோஷ்குமார் ராஜன் இயக்கி வந்தார்.
இந்நிலையில் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பம்
சகாப்தம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா என்று குடும்பத்தார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டனர்.
விஜயகாந்த்
பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிபப்பின்போது விஜயகாந்தும், அவரது மனைவியும் சேர்ந்து இயக்குனருக்கு ஏகப்பட்ட ஐடியாக்கள் கொடுத்து கதையை மாற்றுமாறு கூறினார்களாம்.
கடுப்பு
அனைத்து விஷயங்களிலும் விஜயகாந்த் தலையிடுவதால் இயக்குனர் கடுப்பில் இருந்திருக்கிறார். என்னடா முதல் படமே இவ்வளவு பிரச்சனையாக உள்ளதே என்று நொந்து போயிருந்திருக்கிறார்.
இயக்கம்
இத்தனை நாட்கள் ஐடியா கொடுத்து வந்த விஜயகாந்த் தற்போது இயக்குனரை டம்மியாக்கிவிட்டு அவரது வேலையை தன் கையில் எடுத்துக் கொண்டாராம்.
ஓட்டம்
விஜயகாந்தே இயக்குனர் வேலையை செய்கிறார், இனி எனக்கு இங்கு என்ன வேலை என்று நினைத்து சந்தோஷ் குமார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஓட்டம் பிடித்துவிட்டாராம். இதையடுத்து வேறு ஒருவரை வைத்து படத்தை இயக்கப் போகிறார்களாம்.