Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கவுதம் மேனன் இல்லாமல் இது சாத்தியமில்லை.... செல்வராகவன் உருக்கம்
சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை முழுவதும் கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், எஸ்.சூர்யா, கவுதம் மேனன் 3 பேரும் ஒன்றிணையும் புதிய படத்திற்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.
நேற்று இப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு மிக எளிமையாக திருவான்மியூரில் உள்ள ஒரு பங்களாவில் எளிமையாக நடைபெற்றது.
இந்தப் படத்தில் முதன்முறையாக எஸ்.சூர்யாவை, செல்வராகவன் இயக்க மற்றொரு இயக்குநரான கவுதம் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார்.
This whole thing would not have been possible without @menongautham its not easy to make 3 film makers come together in 1 film. Thank you!
— selvaraghavan (@selvaraghavan) January 28, 2016
இந்தப் படத்தில் எஸ்.சூர்யாவிற்கு ஜோடியாக 'அட்டக்கத்தி' நந்திதா மற்றும் ரெஜினா என்று 2 நாயகிகளை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது. 3 இயக்குநர்கள் ஒரே படத்தில் இணைவது மிக எளிதான ஒன்று கிடையாது.
இதனை சாதித்துக் காட்டிய கவுதம் மேனனுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார். இரண்டாம் உலகம் படத்திற்குப் பின்னர் செல்வராகவன்- சிம்பு கூட்டணியில் உருவான 'கான்' இடையிலே நின்று போனது குறிப்பிடத்தக்கது.
Selvaraghavan says thanks to Gautham Menon.He Wrote on Twitter "This whole thing would not have been possible without @menongautham its not easy to make 3 film makers come together in 1 film. Thank you!
60 words
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன், எஸ்.சூர்யா, கவுதம் மேனன் 3 பேரும் ஒன்றிணையும் புதிய படத்திற்கு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை கவுதம் மேனனால் மட்டுமே சாத்தியமானது. 3 இயக்குநர்கள் ஒரே படத்தில் இணைவது மிக எளிதான ஒன்று கிடையாது.இதனை சாதித்துக் காட்டிய கவுதம் மேனனுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார்.