Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷங்கரின் ஐ-க்கு நெருக்கடி தீர்ந்தது?
ஐ படத்துக்கு சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், திட்டமிட்டபடி பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஐ படத்துக்கு எதிராக திடீரென வழக்கு தொடரப்பட்டது. ரூ 19 கோடி கடனை திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடக் கூடாது என்று மனுத் தாக்கல் செய்தனர் கடன் கொடுத்தவர்கள்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 வாரங்களுக்கு படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதனால் படம் பொங்கலுக்கு வருமா என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால் தயாரிப்பாளரோ, படம் நிச்சயம் வெளியாகும் என்றும், சிக்கலை பேசித் தீர்த்துவிடுவோம் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, பிரச்சினையை பேசித் தீர்த்துவிட்டதாகவும், தடை உத்தரவு நீங்கும் என்றும், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!