Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கொஞ்சம் அடக்கி வாசிங்க: 'காலா' ரஞ்சித்திடம் கூறிய ஷங்கர்?
சென்னை: இயக்குனர் பா. ரஞ்சித் மீது அதிருப்தியில் உள்ளாராம் இயக்குனர் ஷங்கர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2.0 எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். 2.0 பட வேலைகளை முடித்த கையோடு ரஜினி பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
இந்த காரணத்தால் அனைவரும் காலா பற்றியே பேசி வருகிறார்களே தவிர 2.0 படத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரஞ்சித் வேறு அவ்வப்போது காலா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
காலா படத்திற்கு ஓவர் பப்ளிசிட்டி கொடுத்து வருவதால் ரஞ்சித் மீது ஷங்கர் கடுப்பில் உள்ளாராம். 2.0 படம் ரிலீஸாகும் வரை கொஞ்சம் அடக்கி வாசிங்க ரஞ்சித். அதன் பிறகு நீங்கள் காலாவுக்கு பிரமாண்ட பப்ளிசிட்டி கொடுக்கலாம் என்று ஷங்கர் கூறியதாக கோடம்பாகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
2.0 புகைப்படம் லீக்கானபோது தான் அந்த படம் பற்றி பலருக்கும் மீண்டும் நினைவு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.