Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸான இன்றே ஃபேஸ்புக் லைவில் சுடச்சுட லீக்கானது!
சென்னை: சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸான இன்றே ஃபேஸ்புக் லைவில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் பல முறை தள்ளிப் போய் இன்று ரிலீஸாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பர், செம, மெர்சல் என்று புகழ்ந்துதள்ளிக் கொண்டிருக்கிறார்கள். மஞ்சிமாவுக்கு இது முதல் படம் போன்றே இல்லை நடிப்பில் அசத்தியிருக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபேஸ்புக் லைவில் அச்சம் என்பது மடமையடா படம் இன்றே வெளியாகியுள்ளது. ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் டைட்டில் கார்டு துவங்கி சில காட்சிகள் வருகின்றன.
மற்றொரு ஃபேஸ்புக் பக்கத்தில் தள்ளிப் போகாதே பாடல் மற்றும் 10 நிமிட காட்சிகள் வருகின்றன. படம் வெளியான அன்றே ஃபேஸ்புக் லைவில் இப்படி காட்சிகள் கசிந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!