Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இப்படியாக சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறியது!
அண்மையில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ரெமோ படத்தின் ட்ரைலரின் ஆரம்பக் காட்சியில் சத்யம் தியேட்டர் முன் வைக்கப்பட்டிருக்கும் மெகா ரஜினி பேனரைப் பார்த்தபடி இப்படிச் சொல்வார் சிவகார்த்திகேயன்...
"நம்ம தலைவர் மாதிரி இதே சத்யம் தியேட்டர்ல நம்ம பேனரும் வரணும்..."
ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்துக்குள் அதே சத்யம் தியேட்டர் முன்பு, ரஜினியின் கபாலி பேனர் வைக்கப்பட்ட அதே இடத்தில் இப்போது சிவகார்த்திகேயனின் ரெமோ பட பேனர் வைக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக இப்படி ஒரு வளர்ச்சியை... தமிழ் சினிமா மட்டுமல்ல, சிவகார்த்திகேயனே கூட எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.
ஒரு சாமானிய இளைஞனின் அசாதாரண வளர்ச்சி இது.
'கீழருந்து மேல
ஏறி வந்துட்டானே
நேத்தப் போல இல்ல
ஆளே மாறிட்டானே..."
-ரெமோ ட்ரைலரில் இடம்பெற்றுள்ள சில வரிகள் இவை. இனிமேல்தான் கவனமா இருக்கணும்... ஆள் மாறலாம்.. குணம் மாறாம பாத்துக்கணும் ரெமோ!