Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை கோர்ட்டில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மனு
சென்னை: கணவர் அஸ்வின் ராம்குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். வேத் கடந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்தார். கருத்து வேறுபாடு காரணமாக சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அவர்களை சேர்த்து வைக்க ரஜினி பெரிதும் முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை. அஸ்வின் சவுந்தர்யாவுடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும் அவர் தான் அடம்பிடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சவுந்தர்யா சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!