Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நம்பியவர்களை கெடுக்கிறார்கள்: யாரை சொல்கிறார் எஸ்.பி.பி.?
திருவள்ளூர்: கெட்டவர்களை நல்லவர்களாக்கு, நல்லவர்கள் நலமாக இருக்க அருள் புரிவாய் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நம்புபவர்களை கெடுப்பது நடக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது 72வது பிறந்தநாளை தனது சொந்த ஊரான கோணேட்டம்பேட்டை கிராமத்தில் ஊர் மக்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஊர் மக்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தி நினைவு பரிசு அளித்தனர்.
விழாவில் அவர் பேசியதாவது,
கிராமம்
72 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் பிறந்தேன். சினிமாவால் உலகப் புகழ் பெற்றேன். என் தாய் மொழியான தெலுங்கை மறுந்துவிட்டேன். தற்போது என் தாய்மொழி இசை தான்.
சுதந்திரம்
நான் பிறந்த இந்த கிராமத்திற்கு நான் எதுவும் செய்யவில்லை. அப்படி இருந்தும் மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை மறக்க முடியாது. நான் சினிமாவுக்கு சென்றபிறகு என் சுதந்திரம் பறிபோனது. பாடகர் ஆன பிறகு எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. கூட்டம் கூடிவிடுகிறது.
செல்ஃபி
தற்போது எல்லாம் ரசிகர்கள் செல்ஃபி எடுக்கிறார்கள். எனக்கு செல்ஃபி எடுப்பது பிடிக்கவில்லை. என்னை இந்த கிராமத்து மக்கள் எஸ்.பி.பி.யாக பார்க்காமல் கோணேட்டம்பேட்டை மணியாக பார்த்தாலே போதுமானது.
பிரார்த்தனை
கெட்டவர்களை நல்லவர்களாக்கு, நல்லவர்கள் நலமாக இருக்க அருள் புரிவாய் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நம்புபவர்களை கெடுப்பது நடக்கிறது. இது என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இந்த ஊரில் உள்ள துலக்காணத்தம்மன் கோவில் குளத்தை தூர் வார உதவி தேவைப்பட்டால் நிச்சயம் செய்வேன் என்றார் எஸ்.பி.பி.
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!