Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அம்மா' மடியில் நான்: நடிகை ஸ்ரீதேவி உருக்கம்
மும்பை: ஜெயலலிதாவின் மடியில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை மிஸ் செய்வதாக நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைத்து திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். தாங்கள் ஜெயலலிதாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு அம்மாவை மிஸ் பண்ணுவதாக கூறுகிறார்கள்.
The most articulate dignified,cultured & caring lady, lucky to have worked with her. I Along with millions of our people will miss her. pic.twitter.com/ol49dfkyhw
— SRIDEVI BONEY KAPOOR (@SrideviBKapoor) December 7, 2016
இந்நிலையில் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கேயே செட்டிலான ஸ்ரீதேவியும் அம்மாவை மிஸ் பண்ணுகிறார். 1971ம் ஆண்டு வெளியான ஆதி பராசக்தி படத்தில் ஜெயலலிதா சக்தியாகவும், குழந்தை நட்சத்திரமான ஸ்ரீதேவி கார்த்திகேயனாகவும் நடித்தனர்.
அப்போது ஸ்ரீதேவி ஜெயலலிதாவின் மடியில் அமர்ந்திருக்கும்படி புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை ஸ்ரீதேவி ட்விட்டரில் வெளியிட்டு ஜெயலலிதாவை மிஸ் பண்ணுவதாக உருக்கமாக கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுடன் சேர்ந்து பணியாற்றிய தான் அதிர்ஷ்டசாலி என ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!