Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பஞ்சாயத்து நடிகைகளே போதும் நிறுத்திக்கங்க: ஸ்ரீப்ரியா குமுறல்
சென்னை: பஞ்சாயத்து நடிகைகளே போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.
டிவி சேனல்களில் நடிகைகள் தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா குரல் எழுப்பியுள்ளார்.
அவருக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
போதும்
பஞ்சாயத்து நடிகைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் படங்களில் சட்ட நிபுணர்களாகவும், கவுன்சிலிங் அளிப்பவர்களாகவும் இருக்கலாம். அது ரீல் இது ரியல் வாழ்க்கை.
|
டிஆர்பி
பஞ்சாயத்து நிகழ்ச்சிகளால் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும். சிலருக்கு அது அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்று.
|
பொறுப்பு
நாம் பொறுப்பான பெரியவர்களாக நடந்து இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்போம். அப்படி செய்தால் நீங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துவீர்கள்.
|
அப்பாவிகள்
டியர் ட்வீபிள்ஸ், உங்களுக்கு தெரிந்த அப்பாவிகளிடம் சொல்லுங்கள் அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என மற்றும் டிவி சேனல்களிடம் ஏமாற வேண்டாம் என கூறுங்கள்.