Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மன அழுத்தத்தை தாங்க முடியாமல் நடிகை தற்கொலை
கொல்கத்தா: பெங்காலி நடிகை ஒருவர் அழுகிய நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திரையுலகை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது அழகாகக் தெரிகிறது. ஆனால் திரையுலகில் உள்ளவர்களுக்கு தினம் தினம் போராட்டமாக உள்ளது. பட வாய்ப்புகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோர் வாய்ப்புகள் இல்லாவிடில் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
அதில் சிலர் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது சின்னத் திரையை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் கொல்கத்தாவில் அழுகிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட பெங்காலி நடிகை பிடாஸ்டா சாஹாவின் வழக்கின் முதல் கட்ட விசாரணை குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார் பிடாஸ்டா. முதல்கட்ட விசாரணையில் அவர் கடும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தத்தால் அவர் தற்கொலை பற்றி பேசி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.