For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
News
-Staff
By Staff
|
கோவை:
மதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுந்தர்ராஜன், குள்ளமணி ஆகியோர் குழந்தைகளுக்கு பம்பரம் கொடுத்து பிரச்சாரத்தில்ஈடுபட்டனர்.
கோவை கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் முத்துக்கிருஷ்ணனை ஆதரித்து நடிகர் சுந்தர்ராஜன்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் அப்போது பேசியதாவது:
ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் இப்போது அதிமுக கூட்டணி வலுவிழந்து விட்டது.அந்த அணி வெற்றி பெற்று யார் முதல்வர் ஆகப் போகிறார்கள்?
எனவே, தற்போது உண்மையான போட்டி அதிமுகவிற்கும், மதிமுகவிற்கும் இடையே தான் நிலவுகிறது. இதில் மதிமுக வெற்றிபெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
இவருடன் நடிகர் குள்ளமணியும் வந்திருந்தார். அவர் பிரச்சார வேனிலிருந்து கீழே இறங்கி குழந்தைகளுக்கு மதிமுக சின்னமானபம்பரங்களை கொடுத்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, April 25, 2001, 23:50 [IST]
Other articles published on Apr 25, 2001