Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா?: ஃபேஸ்புக்கை கலக்கும் அர்னால்ட், சூர்யா போட்டோ
சென்னை: சூர்யா ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை சந்தித்தபோது எடுத்த போட்டோவில் சிங்கம் பட வசனத்தை போட்டு அதை ஃபேஸ்புக்கில் பிரபலமாக்கியுள்ளனர் ரசிகர்கள்.
ஐ பட இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கரை ஹோட்டல் லீலா பேலஸில் உள்ள ஜிம்மில் சந்தித்து பேசினார் சூர்யா. சந்தித்து பேசியதோடு மட்டும் அல்லாமல் அர்னால்ட் எழுதிய உடற்பயிற்சி குறித்த புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆட்டோகிராப் வாங்கினார் சூர்யா.
இது தான் எங்களுக்கு எல்லாமே தெரியுமே இதையே ஏன் மறுபடியும் கூறுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூர்யா, அர்னால்ட் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தில் சூர்யாவின் சிங்கம் படத்தில் வரும் வசனத்தை இணைத்துள்ளனர் குறும்புக்கார ரசிகர்கள்.
அதாவது அர்னால்ட் சூர்யாவை பார்த்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா என்று கேட்கிறாராம். அதற்கு சூர்யா, அய்யோ அது சத்தியமா நான் இல்லீங்கண்ணா என்று பவ்யமாக கூறுகிறாராம்.
இந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!