Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முத்தையாவை தேர்வு செய்த சூர்யா: அப்போ ரஞ்சித் அவரிடம் போவாரோ?
சென்னை: ரஞ்சித்தை காக்க வைத்துவிட்டு முத்தையாவின் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சூர்யா.
சூர்யா ஹரி இயக்கத்தில் எஸ்.3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவரை வைத்து படம் எடுக்க முத்தையாவும், பா. ரஞ்சித்தும் விரும்பினர். இருவருமே சூர்யாவை சந்தித்து ஒரு வரியில் கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹரியின் படத்தை முடித்த பிறகு கொம்பன் புகழ் முத்தையாவின் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அடுத்த ஆண்டு ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுக்கிறாராம் சூர்யா.
முத்தையாவின் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். முத்தையா சூர்யாவுக்காக நல்ல குடும்பக் கதையாக தயார் செய்து வைத்துள்ளாராம். ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் ஆசையாக உள்ளார்.
ஒரு வேளை இந்த கேப்பில் ரஞ்சித் விஜய்யை இயக்க சென்றுவிடுவாரோ?