For Daily Alerts
Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியணும்: லீவு லெட்டர் எழுதிய போலீஸ்காரர்
News
oi-Shameena
By Siva
|
ஹைதராபாத்: பாகுபலி 2 படம் பார்க்க விடுமுறை கோரி தெலுங்கானாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வாரங்காலை சேர்ந்த போலீஸ்காரரான விஜயகுமார் என்பவர் பாகுபலி 2 படம் பார்க்க விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதனால் வரும் 28ம் தேதி ரிலீஸாகும் பாகுபலி 2 படத்தை பார்க்க விரும்புகிறேன்.
எனவே, 28ம் தேதி எனக்கு விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A policeman from Warangal has applied for leave on april 28th to watch Baahubali 2 just to know why Kattappa killed Baahubali.