Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தலைவா, கடவுளே ஆசிர்வதித்தது போல உள்ளது: ரஜினி பற்றி ராஜமவுலி
ஹைதராபாத்: ரஜினிகாந்த் பாகுபலி 2 படத்தை பாராட்டியது கடவுளே வாழ்த்தியது போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் ராஜமவுலி.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் ஏற்கனவே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
திரையுக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் படக்குழுவை பாராட்டி வருகிறார்கள்.
|
ரஜினி
பாகுபலி 2 படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருந்ததாவது, பாகுபலி 2...இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமவுலி மற்றும் அவரின் குழுவுக்கு சல்யூட்!!! மாஸ்டர்பீஸ் என தெரிவித்திருந்தார்.
|
ராஜமவுலி
ரஜினியின் ட்வீட்டை பார்த்த ராஜமவுலி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, தலைவா...கடவுளே ஆசிர்வதித்தது போன்று உள்ளது...எங்கள் குழு மகிழ்ச்சியில் உள்ளது..இதை விட வேறு எதுவும் பெரிது இல்லை என்றுள்ளார்.
|
தனுஷ்
ராஜமவுலி சார் எதுவும் சொல்வதற்கு இல்லை. மாஸ்டர்பீஸ் என்று தனுஷ் படத்தை பார்த்து ட்வீட்டியதற்கு நன்றி தனுஷ் என பதில் அளித்துள்ளார் ராஜமவுலி.
நன்றி
பாகுபலி 2 படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய அனைத்து பிரபலங்களுக்கும் தனித் தனியாக நன்றி தெரிவித்துள்ளார் ராஜமவுலி. பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.