Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
"தூங்காவனம்" இரவுநேரக் கதையல்ல மனந்திறக்கும் ராஜேஷ் செல்வா
சென்னை: தூங்காவனம் இரவு நேரத்தில் நடக்கும் கதையல்ல என்று படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
கமல் ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோரின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தூங்காவனம்.
பாபநாசம் திரைப்படத்திற்கு பின்பு கமலின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தூங்காவனம் படத்தைப் பற்றி மனந்திறந்து பேசியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா.
தூங்காவனம் இரவுநேரத்தில் நடைபெறும் கதையல்ல, மேலும் நிறையப்பேர் இதனை ஒரு மென்காதல் கதை என்று எண்ணுகிறார்கள். படத்தின் தலைப்பை பார்த்து எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம்.
தூங்காவனம் முழுக்க முழுக்க ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாகும். சிலர் இதனை இரவில் நடைபெறும் கதை என்று எண்ணுகிறார்கள், நானே ஒருசில பதிவுகளை ஊடகங்களில் பார்த்திருக்கிறேன்.
தூங்காவனம் ஒருநாள் அதிகாலையில் ஆரம்பித்து மறுநாள் முடிவில் நடைபெறும் ஒரு கதை" என்று படத்தைப் பற்றி கூறியிருக்கிறார் ராஜேஷ் செல்வா.
மேலும் "நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும், கமல் சாரை என் கடவுளாகக் கருதுகிறேன். அவர் என்னை இயக்குநர் என்று அழைத்த தருணத்தை என்னால் என்றும் மறக்கவே முடியாது" என்று நெகிழ்ந்து போயிருக்கிறார் ராஜேஷ் செல்வா.
"தூங்காவனம்" திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!