For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
துளி... விவசாயிகளின் வேதனையை இந்த குறும்படத்தை விட உருக்கமாகச் சொல்ல முடியாது!
News
oi-Shankar
By Shankar
|
திறமைகளை அடையாளம் காட்டுவதில் எப்போதுமே ஒன் இந்தியா இணையதளம் முன் நிற்கும். அந்த வகையில் மூன்றே நிமிடங்களில் தமிழ் நாட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த அவலத்தையும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது துளி குறும்படம்.
நடிகர் சூர்யா நடத்தும் குறும்பட போட்டிக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படம் தமிழ்நாட்டுக்கு தேவையான முக்கிய கருத்தை எடுத்து சொன்ன விதத்தில் தமிழ் ஒன் இந்தியா இணையதளத்தை கவர்ந்து விட்டது. இந்த படம் முழுக்க முழுக்க ஐபோனிலேயே எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திக் குமார் என்ற ஒளிப்பதிவாளரின் எண்ணத்திலும் வண்ணத்திலும் உருவான 'துளி' குறும்படத்தை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும். இந்த குறும்படத்துக்கு இசையமைத்திருப்பது சினிமா இசையமைப்பாளர் இஷான் தேவ்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Cameraman Karthik Kumar's Thuli short film on Tamil Farmers pain
Story first published: Sunday, February 12, 2017, 12:15 [IST]
Other articles published on Feb 12, 2017