Don't Miss!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- News நாளை வாக்குப்பதிவு நடைபெறும் 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் இதுதான்! முழுவிவரம்
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பவர்ஸ்டார் இருக்கும் திகாரில் தான் தினகரனும்: பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சிருச்சோ?
டெல்லி: பண மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் திகார் சிறையில் இருக்கும் நேரத்தில் டிடிவி தினகரனும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பண மோசடி வழக்கில் டெல்லி போலீசார் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மோசடி வழக்கில் முன்பும் ஒரு முறை திகாரில் அடைக்கப்பட்டார் பவர். திகார் ரொம்ப நல்ல ஜெயிலு, அங்கிருக்கும் அதிகாரிகள் என் ரசிகர்கள் என்று கூலாக சொன்னவர் தான் பவர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தினகரனும் திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். பவரும், தினகரனும் ஒரே பிளாக்கில் உள்ளார்களா என்பது தெரியவில்லை.