Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஆனந்த யாழ் கண்ணீருடன் மீட்டுகிறதே: ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர்
சென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியை ரசிகர்கள் ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
41 வயதே ஆன தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவால் திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அவரின் ரசிகர்கள் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
இசை உலகில்
#ripnamuthukumar #NaMuthukumar உனது பயணம்
மண்ணுலகில் முடிந்தது...
இசை உலகில்
நீர் தந்த வரிகள்
என்றும் எங்களோடு தொடரும்...
|
யாருமில்லையோ
இந்த நாள் விடியாமலே போயிருக்கலாம்....
எமனுக்கு நல்ல கவிதை தர அங்கு யாருமில்லையோ...
|
பாட்டு
மூனு நிமிடம் பாட்டு மூவாயிரம் ஆண்டுக்கு குழந்தைகளுக்கு அப்பா அம்மா பாசத்த புரிய வைக்கிற அளவுக்கு எழுதிட்டாரு மனுசன் 😢#NaMuthukumar #RIP
|
நண்பன்
நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா !!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா !!!#NaMuthukumar
|
சொர்க்கம்
சொர்க்கத்தில் பாட்டேழுத
ஆள் இல்லை போலும்
உன்னையும் அழைத்து கொண்டான் அந்த இரக்கமற்ற இறைவன்#NaMuthukumar
|
கவிதை
படித்துக்கொண்டிருக்கும் போதே இறைவனால் கிழிக்கப்பட்ட கவிதை#நாகூர் கவி#NaMuthukumar
|
சுவாசம்
உன்னாலே என்னாலும் தமிழ் ஜீவன் வாழுமே
சொல்லாமல் உன் சுவாசம் இயற்கையில் கலந்ததே RIP #NaMuthukumar Sir!
|
ஆனந்த யாழ்
ஆனந்த யாழ்
கண்ணீருடன் மீட்டுகிறதே #NaMuthukumar
|
கடிதம்
இப்படி நடக்கும்னு தெரிஞ்சுதான் அணிலாடும் முன்றில் தொடரின் கடைசில மகனுக்கு உணர்ச்சிப்பூர்வமா லெட்டர் எழுதி இருந்தாரோ? #NaMuthukumar
|
படைப்புகள்
அழிக்க முடியாத எழுத்துக்களாய், உன் படைப்புகள் என்றும் உலாவரும் இவ்வுலகில்#NaMuthukumar