Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காணாம போன சங்க கட்டடம் கிடைச்சிடுச்சிய்யா!- நடிகர் வடிவேலு
சென்னை: காணாமல் போன நடிகர் சங்கக் கட்டடம் இப்போ கிடைச்சிடுச்சிய்யா... என்று கூறினார் நடிகர் வடிவேலு.
நடிகர் சங்கத் தேர்தலின்போது, விஷால் அணியை ஆதரித்துப் பேசிய வடிவேலு, 'ஒரு படத்துல கிணத்தைக் காணோம்னு நானே நடிச்சிருக்கேன். இங்க என்னடான்னா, நடிகர் சங்கக் கட்டடமே காணாம போயிருச்சேய்யா' என்றார்.
தேர்தலில் வென்ற பிறகு இப்போது நடிகர் சங்க இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான வேலைகளை விஷால் உள்ளிட்டோர் தொடங்கியுள்ளனர்.
நேற்று நடந்த நடிகர் சங்கப் பொதுக் குழுவில் நடிகர் சங்கக் கட்டடத்தின் மாதிரி வடிவமைப்பு வெளியிடப்பட்டது. அதனை நடிகர் சிவகுமார், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு பேசிய நடிகர் வடிவேலு மைக்கைப் பிடித்ததுமே, "காணாம போன நடிகர் சங்கக் கட்டடம் கிடைச்சிடுச்சிய்யா.....' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், "தங்கள் முயற்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டி உழைத்து வருகின்றனர் நாசர், விஷால், சூர்யா உள்ளிட்ட நிர்வாகிகள். பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு திருப்பணி. நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். புதிதாகத் திறக்கப்படவிருக்கும் கட்டடத்தில் நாம் அனைவரும் காலடி எடுத்து வைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்," என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!