For Daily Alerts
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தாயாக, பாட்டியாக வாழ்ந்தவர் மனோரமா: எஸ்.வி.சேகர், சச்சு- வீடியோ
Videos
oi-Jaya
By Mayura Akilan
|
சென்னை: 1500 படங்களுக்கு மேல் நடித்த நடிகை மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், பிரபு, மனோரமா மகன் பூபதி , எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி, சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சச்சு, மனோரமா உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி.சேகர், தமிழ் சினிமாவில் தாயாக, பாட்டியாக, வாழ்ந்தவர் நடிகை மனோரமா என்று புகழாரம் சுட்டினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: death anniversary cinema oneindia tamil videos மனோரமா சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
The first death anniversary of the Guinness record-breaking ‘Aachi’ Manoram, who left us on 10th October, 2015, was observed by her family, friends within and outside the film industry as well as by her millions of fans across the globe.
Story first published: Saturday, October 15, 2016, 18:32 [IST]
Other articles published on Oct 15, 2016