For Daily Alerts
Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் ‘ஆண்டிப் பண்டாரமாக’ வாழ விரும்புகிறேன்... சிவக்குமார் உருக்கம்- வீடியோ
Videos
oi-Jayachitra
By Jayachitra
|
சென்னை: தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயராக அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார் சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியும், 'பெயிண்டிங்க்ஸ் ஆப் சிவக்குமார்' என்ற பெயரில் அவரது ஓவியங்களின் தொகுப்பு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், 'தான் ஓவியர் ஆவதற்கு பட்ட சிரமங்கள்' குறித்துப் பேசினார். மேலும், அப்போது வாழ்ந்த ஆண்டிப் பண்டார வாழ்க்கையைத் தான் மிகவும் விரும்புவதாகவும், மீண்டும் அதே போன்று வாழ விரும்புவதாகவும்' அவர் தெரிவித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actor sivakumar paintings exhibition oneindia tamil videos நடிகர் சிவக்குமார் கண்காட்சி புத்தகம்
English summary
Paintings of actor Sivakumar Book Launch event held at Chennai. Celebs like Suriya, Karthi, N Lingusamy, Tamilaruvi Manian, Rajiv Menon, Vasanth and others graced the occasion.
Story first published: Wednesday, November 2, 2016, 14:43 [IST]
Other articles published on Nov 2, 2016