Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சிறையில் கம்பி எண்ணிய நடிகை வித்யா பாலன்: ரசிகர்கள் அதிர்ச்சி
மும்பை: என்னது நடிகை வித்யா பாலன் சிறையில் கம்பி எண்ணினாரா என்று ஷாக் ஆகிட்டீங்களா. இது தான் அவருக்கு வேண்டும்.
பாலிவுட் நடிகை வித்யா பாலன் கஹானி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். சுஜோய் கோஷ் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.
பாலிவுட்காரர்கள் தான் படங்களை விளம்பரம் செய்வதில் கில்லாடிகள் ஆச்சே. வித்யா பாலன் மட்டும் சும்மா இருப்பாரா?
விளம்பரம்
கஹானி 2 படத்தை எப்படி வித்தியாசமாக விளம்பரம் செய்யலாம் என வித்யா பாலன் மற்றும் படக்குழுவினர் ரூம் போட்டு யோசித்தனர். அப்போது தான் அவர்களுக்கு ஒரு வினோத ஐடியா வந்தது.
சிறை
வித்யா பாலன் கையில் விலங்கு மாட்டி அவரை சிறையில் அடைத்து கம்பி எண்ண வைத்தால் அய்யய்யோ நடிகை வித்யாவை கைது செய்துவிட்டார்களாமே என ஆளாளுக்கு பரபரப்பாக பேசுவார்கள் என்று ஐடியா செய்தது படக்குழு.
வித்யா
கஹானி 2 பட விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி அளித்தார் வித்யா பாலன். அந்த பேட்டியின்போது சிறை செட்டில் கையில் விலங்குடன் கம்பி எண்ணியபடியே பேசினார் வித்யா.
உடை
படத்தின் விளம்பர நிகழ்ச்சி என்றால் நடிகைகள் கவர்ச்சியான உடையில் வருவார்கள். வித்யாவோ குர்தா, ஸ்வெட்டர், ஸ்கார்ப் அணிந்து வந்திருந்தார். கையில் விலங்குடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மூலம் படத்திற்கு நல்லாவே விளம்பரம் தேடிவிட்டனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!