Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போப் ஆசியுடன் விக்டர் ஆன விக்னேஷ் சிவன்.. முடிவுக்கு வருகிறது 'நயன்தாராவின் காதல்கள்!'
வருகிற செய்திகளைப் பார்த்தால், சிந்துபாத் தொடர் மாதிரி தொடர்ந்து கொண்டிருந்த நயன்தாராவின் காதல்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலத் தெரிகிறது.
நானும் ரவுடிதான் படத்தில் தன்னை நாயகியாகப் போட்டு இயக்கிய விக்னேஷ் சிவனுடன் அவர் செட்டிலாகிவிடுவார் என்பதுதான் கோடம்பாக்க 'பேச்சாக' இருக்கிறது.
இருவரின் காதலும் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நயன்தாரா பிரபு தேவாவைக் காதலித்தபோது, அவரைத் திருமணம் செய்து கொள்ள வசதியாக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் அந்த காதல் உடைந்துவிட்டது. எனவே மீண்டும் தாய் மதத்துக்குத் திரும்பினார்.
சமீபத்தில் ரோம் நகருக்குப் போய் போப் ஆண்டவரின் ஆசியையும் பெற்றார். அப்போது நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தாராம். ரோமிலேயே அவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகக் கூறுகிறார்கள்.
இப்போது விக்னேஷ் சிவன் பெயர் என்ன தெரியுமா? விக்டர்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!