Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இதுக்கு எல்லாம் அழலாமா ப்ரோ: சிவகார்த்திகேயனுக்கு விஜய் அட்வைஸ்?
சென்னை: விழா மேடையில் அழுத சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளாராம் இளைய தளபதி விஜய்.
ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதாலும் அழுதார் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
சிவா அழுதவுடன் முதல் ஆளாக அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தவர் சிம்பு. இந்நிலையில் இளைய தளபதி விஜய் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து ஆறுதல் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரச்சனைகளை பார்த்து அழக் கூடாது என்று விஜய் சிவாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியும் சிவாவுக்கு போனில் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் சிவாவை போன்று தாங்களும் மிரட்டப்பட்டதாக விஷாலும், சிம்புவும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.