Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய்யின் 'கத்தி'
ஹைதராபாத்: விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படம் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறிய கத்தி படத்தின் கதை என்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
பின்னர் சமரச முயற்சிகளுக்குப் பின் கோபி தனது வழக்கை வாபஸ் பெற்றார்.இந்நிலையில் தற்போது கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கும் இதுபோன்ற ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
இந்தக் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் என்.நரசிம்ம ராவ் என்பவர் புகார் ஒன்றை தெலுங்கு எழுத்தாளர் சங்கத்தில் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில் இதன் உண்மையான கதை என்னுடையது தான். இதன் உண்மையான விவரங்கள் தெரியும் வரை இப்படத்தை எடுக்க நான் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தப் புகார் காரணமாக தற்போது கத்தி படத்தின் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சிரஞ்சீவி தனது 150 படமாக கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.