Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாமா தனுஷ் போன்றே தீயாக வேலை செய்யும் மச்சினி சவுந்தர்யா ரஜினி
சென்னை: விஐபி2 படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சவுந்தர்யா ரஜினிகாந்த் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தான் படப்பிடிப்பை ரஜினிகாந்த் கிளாப்படித்து துவக்கி வைத்தார். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.
இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஐபி2 இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..மகிழ்ச்சி, படம் அதற்குள் முடியப் போகிறது என்று நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
#VIP2 last schedule starts tom ... racing toward the finishing line #Excited , can't believe it's getting over so soon .. #Raghuvaran
— Dhanush (@dhanushkraja) February 28, 2017
தனுஷ் தான் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பை பரபரவென நடத்தி நேற்று முடித்தார். இந்நிலையில் சவுந்தர்யாவும் தீயாக வேலை செய்து வருகிறார்.