For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எங்களுக்காக ரஜினி தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்! - 'விநியோகஸ்தர்கள்'
News
oi-Shankar
By Shankar
|
ரஜினியிடம் நாங்கள் நஷ்டஈடு கேட்கவில்லை. அவரது கவனத்தைக் கவரவே இந்த உண்ணாவிரதம் நடத்துகிறோம் என லிங்கா நஷ்டக் கணக்கு காட்டும் சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர்கள் கூறுகையில், "லிங்கா இழப்பை ஈடு கட்டச் சொல்லி நாங்கள் ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். வேந்தர் மூவீசிடம் கேட்டால் அவர்களிடமிருந்தும் பதிலில்லை. வியாபாரத்தில் லாப நஷ்டம் சகஜம் என்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.
எனவேதான் நாங்கள் ரஜினியை இதில் தலையிடச் சொல்லி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறோம். ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. எங்களுக்காக அவர் தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்," என்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A section of mediators those screened Lingaa says that they are not asking Rajini to give the compensation for the loss.
Story first published: Friday, January 9, 2015, 13:37 [IST]
Other articles published on Jan 9, 2015