Don't Miss!
- News தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
சென்னை: ப.பாண்டி அழகான படம். ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்... பின்னிட்டாரு என இயக்குனர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடை தெரிய வேட்டிக்கட்டி சுத்தி வந்த ராஜ்கிரணை ப. பாண்டிக்காக ஜீன்ஸ் பேண்ட், லெதர் ஜாக்கெட் போட்டு புல்லட் ஓட்ட வைத்துவிட்டார் இயக்குனர் தனுஷ். ராஜ்கிரண் ஸ்டைலாக மாறியிருப்பதும் நன்றாக உள்ளது.
படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் தனுஷ் அசத்திவிட்டார் என்று பாராட்டுகிறார்கள்.
ராஜுமுருகன்
ப.பாண்டி அழகான படம். ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்... பின்னிட்டாரு. முதியவர்களின் தனிமையை, அன்பை,காதலை இசையும் எமொஷனுமாய் பேசுகிற இடங்கள் அற்புதம்... கடைசி நிமிடங்களில் கண்களில் ஈரம். வாழ்த்துக்கள் இயக்குனர் தனுஷ்! என இயக்குனர் ராஜுமுருகன் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.
|
அசோக் செல்வன்
#PaPaandi ரசித்து பார்த்தேன்! ராஜ்கிரண் சார் மற்றும் ஷான் ரோல்டன் செம்ம! தனுஷ் நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் என நடிகர் அசோக் செல்வன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சதீஷ்
ப. பாண்டி படம் பார்த்தேன் அருமை. ராஜ்கிரண் சார், பிரசன்னா, ஷான், வேல்ராஜ் சார், ரேவதி மேடம் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என நகைச்சுவை நடிகர் சதீஷ் பாராட்டியுள்ளார்.
|
சமுத்திரக்கனி
பவர் பாண்டி படத்தில் சிறப்பான காட்சிகள். தனுஷ் சார் மிகவும் திறமையானவர். எதிர்கால படங்களிலும் அவரை இயக்குனராக பார்க்க காத்திருக்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் சமுத்திரக்கனி.