Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கண்ட இடத்தில் கை வைக்க பார்த்த விஷமி: விரலை திருகி அலற வைத்த நடிகை
மும்பை: டெல்லியில் கூட்டத்தில் பின்னால் இருந்து நைசா தொட வந்த நபரின் விரலை பிடித்து திருகி வலியால் அலற வைத்துள்ளார் டாப்ஸி.
பெரும் பெரும் நடிகைகள் உள்ள பாலிவுட்டில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் டாப்ஸியை தேடி வருகின்றன. அவரும் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பெண்கள் தங்களை யாராவது கண்ட இடத்தில் தொட்டால் பயத்தில் உறைந்துவிடாமல் துணிந்து அடிக்க வேண்டும் என்று டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவனாவது கண்ட இடத்தில் கையை வைத்தால் அவனை எப்படி அடிக்க வேண்டும் என்பதை வீடியோ மூலம் விளக்கி இருந்தார். இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த கீர்த்தனை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் டாப்ஸியை கண்ட இடத்தில் பின்னால் இருந்து தொட முயன்றுள்ளார். இதை உணர்ந்த டாப்ஸி அந்த நபரின் விரலை பிடித்து திருக்க அவர் வலியால் அலறியுள்ளார்.