Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்
ஹைதராபாத்: பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கு ராணாவே பதில் அளித்துள்ளார்.
2015ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்று கேட்டனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தான் பேசினர்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதி வெளியான பாகுபலி 2 படத்தில் அந்த கேள்விக்கு பதில் கிடைத்தது.
ஜீனியஸ்
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சுஷாந்த் தாஹால் என்பவர் 2015ம் ஆண்டிலேயே கணித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரின் கணிப்பு மிகச்சரி என்பது தான்.
பல்லாள தேவன்
பாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா என்ற கதாபாத்திரத்தை காட்டியிருப்பார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை.
ராணா
பாகுபலி 2 படத்திலும் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை. இதனால் படத்தை பார்ப்பவர்கள் தற்போது கேட்கும் கேள்வி, பல்லாள தேவனின் மனைவி யார் என்று தான்.
மனைவி
யார் தான் ராணா உங்க பொண்டாட்டி என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், பத்ரா வாடகைத் தாய் மூலம் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அவனுக்கு தாய் இல்லை என்றார்.