Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிவகார்த்திகேயனை மிரட்டியது யார்?
நேற்று நடந்த ரெமோ சக்சஸ் மீட்டில் தங்களை சிலர் படம் பண்ண விடாமல் தடுப்பதாக சொல்லி அழுதுவிட்டார் சிவகார்த்திகேயன். இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுபற்றி விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன.
சிவகார்த்திகேயனின் ஆரம்ப கட்டத்தில் அவரது படங்களுக்கு ரெகுலராக ஃபைனான்ஸ் செய்ததோடு அந்த படங்களை வாங்கி வெளியிட்டும் கொடுத்த தயாரிப்பாளரைத்தான் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
மாயமான தயாரிப்பாளரின் பெயரை கொண்ட அவர்தான் சிவாவை அதிகமாக புரமோட் செய்தவர். காக்கிச்சட்டை படம் வரையில் சிவாவுக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர் அடுத்த படத்துக்கு கால்ஷீட் வாங்கி விட்டாராம்.
சிவகார்த்திகேயன் சம்பளத்தை ஏற்றியதோடு சொந்த படமும் நடிக்க ஆரம்பித்ததால் அந்த தயாரிப்பாளரை மதிக்கவில்லையாம். இதுதான் தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்தாக சென்றிருக்கிறது.
இதுதான் சிவகார்த்திகேயன் அழுகை டிராமாவுக்கு காரணம் என்கிறார்கள்.