For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இரண்டாவது மனைவி கோபித்துக் கொண்டு போனதால் தற்கொலை செய்து கொண்டாரா சாய் பிரசாந்த்?
News
oi-Shankar
By Shankar
|
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்தவர், பெரிய திரையில் வளரும் கலைஞர் சாய் பிரசாந்த்.
இன்று அவரது திடீர் தற்கொலை கலையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சாய் பிரசாந்தின் இந்த மரணத்துக்குக் காரணம் அவரது மனைவியுடனான சண்டைதான் என்பது தெரிய வந்துள்ளது.
சாய் பிரசாந்த் ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியைப் பிரிந்தவர். சமீபத்தில்தான் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மனைவி சுஜிதாவுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், பிரசாந்தைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம் சுஜிதா. இதனால் மன உளைச்சல் அடைந்த பிரசாந்த், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுவில் விஷம் கலந்து குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Small screen actor Sai Prashanth was committed suicide due to the rift with his second wife.