Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அம்மா'வுக்காக கொஞ்ச நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்த சூர்யா, விக்ரம், விமல், கார்த்தி
சென்னை: ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து திரை உலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வந்த இளம் நடிகர்கள் சிலர் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட திரை உலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசினர். சிலர் அம்மாவுக்கு கிடைத்த தண்டனையை நினைத்து குமுறினர், சிலர் கதறி அழுதனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ரஜினி, கமல் ஹாஸன், அஜீத், விஜய் ஆகியோர் வரவில்லை. சூர்யா உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பந்தலுக்கு வந்த 15 நிமிடத்தில் அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதேபோல விக்ரம், விமல், கார்த்தி போன்ற நடிகர்களும் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.