Don't Miss!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஆந்திரா ரசிகர்கள் மீது கோபத்தில் பைரவா படக்குழு
சென்னை: ஆந்திராவில் தங்கியிருக்கும் பைரவா படக்குழு ரசிகர்கள் மீது கோபத்தில் உள்ளதாம்.
பைரவா படத்தின் சண்டைக் காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் பட ஷூட்டிங் என தெரிந்து ஏராளமான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிறார்களாம்.
படப்பிடிப்பை பார்க்க வரும் ரசிகர்கள் தங்களின் செல்போன்களில் சகட்டு மேனிக்கு புகைப்படங்களை க்ளிக்கித் தள்ளுவதுடன் அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்களாம்.
படத்தோட லுக்கெல்லாம் இப்படி வெளியாகிறதே என்று ரசிகர்கள் மீது படக்குழு கோபத்தில் உள்ளதாம். ரசிகர்களை விரட்டவும் முடியாமல் படப்பிடிப்பு தளத்தில் செய்வதறியாது விழிக்கிறது படக்குழு.
முன்னதாக பொள்ளாச்சியில் ரசிகர்கள் கூட்டம் கூடியதை பார்த்த விஜய் படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு சென்னைக்கு கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.