For Daily Alerts
Don't Miss!
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 2.ஓ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்!
Shooting Spot
oi-Shankar
By Shankar
|
நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிந்தது. அதன்பிறகு ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. சில மருத்துவ சோதனைகளையும் முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவர், கடந்த இரு மாதங்களாக வீட்டிலயே ஓய்வெடுத்து வந்தார்.
செப்டம்பர் இறுதி வாரத்தில் அவர் மீண்டும் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்பார் என லைகா நிறுவனம் கூறியிருந்தது.
அதற்கேற்ப இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. திருக்கழுக்குன்றத்தில் நடந்த படப்பிடிப்புக்கு அவர் வந்தபோது, அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு நின்றனர்.
காரின் மேற்பகுதியைத் திறந்து நின்றபடி மக்களைப் பார்த்து கையசைத்தபடி அவர்களின் வரவேற்பையும் ஆரவாரத்தையும் ஏற்றார் ரஜினி.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
After 4 months rest, Rajinikanth has returned 2. O shooting.
Story first published: Tuesday, October 4, 2016, 8:31 [IST]
Other articles published on Oct 4, 2016
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
Featured Posts