Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சல்மான்கானை இயக்குவார்களா சரணும் பிரபு தேவாவும்?
இவரது படங்களுக்கு சென்னையிலும் ஓரளவு வரவேற்புள்ளது. சொல்லப்போனால் இவரது முதல்படமான மைனே பியார் கியாவின் தமிழ் டப்பிங் சென்னையில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் "அசல்' படத்துக்குப் பின் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சரண். இதற்காக சல்மானிடம் கதை
தொடர் தோல்விகளால் நொந்துபோயிருந்த சல்மான்கானுக்கு பெரிய பிரேக் கொடுத்ததே, தென்னிந்திய இயக்குநரான பிரபுதேவாதான்.
அவரது அடுத்தடுத்த படங்களை இயக்கவிருப்பவர்களும் பிரபு தேவா மற்றும் சரண் ஆகியோர்தான்.
இருவருமே சல்மான் கானிடம் கதை சொல்லிவிட்டு, படத்துவக்க விழா தேதி அறிவிக்கக் காத்திருக்கிறார்கள். விவேக் ஓபராயின் படத்தை செல்வராகவன் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
இப்போது, தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, பிலிம் சேம்பர் ஆகியவற்றின் புறக்கணிப்பு, எச்சரிக்கையையும் மீறி சல்மான்கான், விவேக் ஓபராய் போன்றவர்கள் ஐஃபா விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களின் படங்கள் அனைத்துக்கும் இனி தென்னகத்தில் உள்ள 5 மாநிலங்களிலும் தடை விதிக்கப்படும் நிலை உள்ளது.
பிரபு தேவாவும் சரணும் சல்மான்கானை வைத்து படம் இயக்குவார்களா... விவேக் ஓபராயை வைத்து செல்வராகவன் படம் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.