Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ராக தேவனே: இசைஞானிக்கு அபுதாபியில் இருந்து ஒரு கவிதாஞ்சலி!
சென்னை: இளையாராஜாவின் பிறந்தநாளையொட்டி அபுதாபியில் வசிக்கும் அவர் ரசிகர் ஒருவர் கவிதை பாடி வாழ்த்தியுள்ளார்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 74வது பிறநந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் வத்தலக்குண்டை சேர்ந்த சிவமணி என்ற ரசிகர் கவிதை மூலம் அவரை வாழ்த்தியுள்ளார்.
இசைஞானியை வாழ்த்தி சிவமணி ஒன்இந்தியா இணையதளத்திற்கு அனுப்பி வைத்துள்ள கவிதை,
கவிதை: ராக தேவனே
******************************
அன்னக்கிளியாய் பிறந்து
பிள்ளை நிலவாய் வளர்ந்து
பாடு நிலவாய் தவழ்ந்து
நிலாச்சோறு ஊட்டி
உதயகீதம் பாடி
மௌன ராகங்கள் பேசி
புன்னகை மன்னனாய்
எஜமானாய் இருந்து
கடலோரம் கவிதைகள் சொல்லி
முதல் மரியாதையை தந்து
பயணங்கள் முடியாது
அலைகள் ஓயாது இசைத்து
பிதாமகனாய் உயர்ந்து
நான் கடவுளிடம் சரணடைந்து
அம்மன் கோவில் கிழக்காலே
மெல்ல கதவு திறந்து
இதயகோவிலில் நுழைந்து
வெற்றி விழா கொண்டாடி
இந்திரன் சந்திரனாகி
நாயகன் தளபதியாக அசத்தி
பொல்லாதவன்
போக்கரி ராஜாவை
மனிதனாக்கி
நல்லவனுக்கு நல்லவனை
பணக்கார மாப்பிள்ளையாக்கி
வண்ண வண்ண பாட்டு எழுதி
செந்தமிழ் பாட்டை பாட வைத்து
கிராமத்து மின்னலாய்
நான் பாடும் பாடலை
எங்க ஊரு பாட்டுக்காரனை
புது பாட்டாய் கொடுத்து
அக்னி நட்சத்திரத்திலும்
கரகாட்டம் ஆடி
தாரை தப்பட்டை அடித்து
இதயத்தை சுக்குநூறாக்கி
மறுபடியும்
தேசியக்கீதம் சொல்லி
என்னை பெத்த ராசாவாக
என் ராசாவின் மனதிலே உறைந்து
தலைமுறைகள் பல கண்டு
சாதனை செய்து
சின்ன தம்பியான
அபூர்வசகோதரனே
நீ தான் என் (எங்கள்)பொன் வசந்தம்
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?