Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'விஸ்வரூபத்தில் கிராபிக்ஸ் பேசப்படும்'
கமல் ஹாசனின் தெனாலி, ஆளவந்தான், உன்னைப் போல் ஒருவன் ஆகிய படங்களில் பணியாற்றியவர் மதுசூதனன். அவர் தற்போது விஸ்வரூபம் படத்தின் மூலம் 4வது முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார். விஸ்வரூபம் படத்தில் கிராபிக்ஸ் காட்சி மேற்பார்வையாளராக உள்ளார். அவர் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியவர்.
இந்நிலையில் அவர் விஸ்வரூபம் குறித்து கூறுகையில்,
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவுக்கு உருவாக்கியுள்ளோம். கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் கதையையோ, இயல்பையோ பாதிக்காத அளவில் அமைந்துள்ளன.
இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு பணிபுரிந்துள்ளோம். வேலை அதிகம் இருந்ததாலேயே படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
ஸ்பைடர்மேன் படத்தில் பணியாற்றியதால் என்னால் தசாவதாரம் படத்தில் பணியாற்ற முடியவில்லை. அந்த குறை விஸ்வரூபம் மூலம் தீர்ந்தது. இது நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும் என்றார்.