Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நாகினி' மவுனி ராய் ரசிகரா?: அப்ப இந்த செய்தியை படிக்காதீங்க
மும்பை: நாகினி தொலைக்காட்சி தொடரின் மூன்றாவது சீசனில் மவுனி ராய் இல்லையாம்.
இந்தி டப்பிங் சீரியலாக இருந்தாலும் தமிழகத்தில் சக்கை போடு போடும் சீரியல் நாகினி. பாம்பு தொடரான இதில் மவுனி ராய் நாகினியாக நடித்து வருகிறார்.
மவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
நாகினி
நாகினி தொடரின் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களில் மவுனி ராய் தான் பாம்பாக வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது.
ஏக்தா கபூர்
நாகினி தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மூன்றாவது சீசனையும் துவங்குகிறார். மூன்றாவது சீசன் நவம்பர் மாதம் ஒளிபரப்பாகும்.
மவுனி ராய்
3வது சீசனில் மவுனி ராய் கிடையாதாம். அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஏக்தா கபூர். புதுமுகத்திற்கான தேடல் ஏற்கனவே துவங்கிவிட்டதாம்.
ரசிகர்கள்
நாகினி 3ல் மவுனி ராய் நடிக்க மாட்டார் என்ற செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மவுனி ராய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்ததே இந்த சீரியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!