Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாலிமர் டிவியில் நெஞ்சம் பேசுதே!
நெஞ்சம் பேசுதே என்ற புதிய மெகா தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கணவனை இழந்த மீனா தனது 2 குழந்தைகளுடன் வாழ்க்கை போராட்டதை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த தொடர். அவளது வாழ்க்கையில் வீசும் வசந்தமாக பத்திரிக்கையாளர் மோகன் வந்து சேர்கிறார். மீனாவின் குடும்பத்துடன் மோகன் பகிர்ந்துகொள்ளும் நெகிழ்ச்சியான தருணங்களை கண் முன் நிறுத்துகிறது நெஞ்சம் பேசுதே...
மோகனுக்கும் மீனாவுக்கும் இடையே உள்ள உணர்வுப்பூர்வமான உறவை சித்தரிக்கும் ஆழமான தொடர் நெஞ்சம் பேசுதே.. செப்டம்பர் 19 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.00 முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
பாலிமர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் "உள்ளம் கொள்ளை போகுதே", "மதுபாலா", "மூன்று முடிச்சு" போன்ற வெற்றி தொடர் வரிசையில் தற்போது "நெஞ்சம் பேசுதே". இத்தொடர் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.