Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் சரி கம பா லி’ல் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு!
அருமையான குரல் வளம் கொண்ட குழந்தைகளை உலகறியச் செய்ய சரி கம பா லி’ல் சாம்ப்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி
சென்னை: தமிழகம் முழுவதும் 5 முதல் 14 வயது வரையுள்ள இனிமையான குரல் வளம் மிக்க திறமைசாலிகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி அடையாளப்படுத்தவுள்ளது. இதற்காக, முன்பு கண்டிராத வகையில் பிரம்மாண்ட அரங்கு மற்றும் திறமையான பாடகர்களுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சி களம் இறங்கவுள்ளது.
சரி கம பா லி'ல் சாம்ப்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு சென்னையில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சேத்துப்பட்டு, எண்: 78, ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி அரங்கில் தொடங்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க: 89392 26630.
ஜீ தமிழ் தொலைக்காட்சி உங்கள் குழந்தையின் திறமையை உலகறியச் செய்யும் வாய்ப்பை வழங்கவுள்ளது. உங்கள் குழந்தையின் திறமைக்கு வழிகாட்டியாக அமையவுள்ள இந்நிகழ்ச்சிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி அன்புடன் அழைக்கிறது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!