twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு சித்திரைத் திருநாள் விருது

    By Sudha
    |

    Yesudas
    பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு 2010ம் ஆண்டுக்கான சித்திரைத் திருநாள் விருது வழங்கப்பட்டுள்ளது.

    இசை உலகுக்கு ஆற்றிய சீரிய பங்களிப்புக்காகவும், உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டமைக்காகவும் 2010ம் ஆண்டுக்கான சித்திரைத் திருநாள் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ரூ. 1 லட்சம் மற்றும் நினைவுப் பட்டயம் ஆகியவை அடங்கியது இந்த விருது.

    இதற்கு முன்பு இந்த விருதினை எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், நடிகர் மோகன்லால் ஆகியோர் பெற்றுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X