Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜோதிர்மயி நடித்த படத்துக்கு விருது!
போன நூற்றாண்டுப் பெண் மாதிரியே வாழ்ந்து காட்டியிருக்கிறாராம் ஜோதிர்மயி இந்தப் படத்தில்.
இந்தப் படம் சமீபத்தில் திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த வெளிநாட்டு ஜூரிக்களும் பெரிதும் பாராட்டிய இந்தப் படத்துக்கு, நெட் பேக் எனும் ஆசிய விருது கிடைத்துள்ளது.
1940களில் வாழ்ந்த ஒரு எழுத்தாளரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் கதையில், எழுத்தாளரின் காதலியாக வாழ்ந்துள்ளாராம் ஜோதிர்மயி.
இதுகுறித்து ஜோதிர்மயி கூறும்போது, இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். 75 ஆண்டுக்கு முன் ஒரு மலையாளப் பெண் எப்படி இருந்திருப்பாள் என்பதை உணர்ந்து நடித்த படம்.
இந்த படத்தில் நான் மட்டும்தான் பழைய முகம். ஹீரோ உட்பட அனைவரும் புதுமுகம். என் நம்பிக்கை வீண்போகவில்லை என்றார்.
மலையாளத்தில் ஜோதிர்மயிக்கு நல்ல அடையாளம் கிடைத்து விட்டது. தமிழில்தான் ...!