Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மேலாடை அணியாமல் டாப்லெஸ்ஸாக விருது வாங்கிய பிரபல பாடகி.. வைரலாகும் போட்டோஸ்!
லாஸ் வேகாஸ்: பிரபல பாப் பாடகி ஒருவர் அமெரிக்க லத்தீன் கிராமி விருது விழாவில் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக சென்று விருது வாங்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.'
அமெரிக்காவில் லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் திரைத்துறையில் சாதனை படைத்த பல பிரபலங்களும் பங்கேற்றனர்.
இதில் சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாஃபர்டேவுக்கு சிறந்த மாற்று இசை ஆல்பத்திற்கான கிராமி விருது அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு விருது விழாவில் பங்கேற்றார் லாஃபர்டே.
இது தேவையா.. ராமர் பெயர் எழுதிய பிகினி... சர்ச்சை ஆடையால் வறுப்படும் வாணி கபூர்!
சிவப்புக் கம்பளம்
கறுப்பு நிற உடையில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தார் லாஃபர்டே. அப்போது, ஒட்டுமொத்த மீடியாவும் அவரைதான் உற்று நோக்கியது.
அரை நிர்வாணம்
காரணம்.. உள்ளாடை அணியாமல் மேலாடையை திறந்து முன்னழகு முழுவதையும் காட்டி அரை நிர்வாணமாய் வந்தார் லாஃபர்டே. மேலும் தனது மார்பு பகுதியில் சிலி மொழியில் அவர்கள் டார்ச்சர் செய்கிறார்கள், பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள் என எழுதியிருந்தார்.
அரசுக்கு எதிராக
தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக சீர்த்தத்தை கொண்டு வரவேண்டும் என்றும் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
20 பேர் பலி
கடந்த மாதம் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் மூண்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கையில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு சமர்ப்பணம்
போலீசார் ரப்பர் தோட்டாக்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 200க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் பாடகி மோன் லாஃபர்டே மேலாடை இன்றி விருதை பெற்ற அவர், அந்த விருதை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!