Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு
Recommended Video
டெல்லி: பாகுபலி 2 படத்திற்கு வழங்கப்பட்டுள்ள தேசிய விருதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதும் கிடைத்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு சிறந்த ஆக்ஷன் டைரக்ஷன் உள்பட 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாகுபலி 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்ததற்காக அப்பாஸ் அலி மொகுலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ஆனால் அப்பாஸ் பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் வேலை செய்யவில்லை என்று தயாரிப்பாளர் ஷோபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் பீட்டர் ஹெய்ன் தான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளார்.
Abbas Ali Moghul ?? He didn't work for @BaahubaliMovie 1 or 2.. https://t.co/liDtDp2P1T
— Shobu Yarlagadda (@Shobu_) April 13, 2018
இதனால் தேசிய விருது அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.