Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மூத்த சினிமா பிஆர்ஓ நெல்லை சுந்தரராஜனுக்கு கலைமாமணி விருது... முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்!
சினிமா பிஆர்ஓ நெல்லை சுந்தரராஜனுக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
சென்னை: தமிழக அரசின் சார்பில் சினிமா பிஆர்ஓ நெல்லை சுந்தரராஜனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த காலகட்டத்திற்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
இதையடுத்து கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
Maghaamaanaadu: மாநாடுக்கு போட்டியாக மகாமாநாடு படத்தை இயக்கி, நடிக்கும் சிம்பு
நடிகர்கள் கார்த்தி, சசிகுமார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, நடிகை நளினி உள்ளிட்டோர் முதலமைச்சரிடம் இருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர். அதேபோல் தமிழ் சினிமாவின் மூத்த பத்திரிகை தொடர்பாளர் நெல்லை சுந்தரராஜனுக்கும் முதலமைச்சர் பழனிசாமி கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார்.